Showing posts with label நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி.... Show all posts
Showing posts with label நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி.... Show all posts

Monday, June 16, 2008

நானும்...

ஊருக்குள்ள எல்லாரும் blog எழுத ஆரம்பிச்சுட்டாங்க.... நாம எழுதலனா, ஒருத்தன் மதிக்க மாட்டான் நம்மள... அதனால நானும். சின்ன வயசுல first time எழுதிப் பழகும்போது எவ்வளவோ கிறுக்கித் தள்ளி இருக்கேன்;) அப்போல்லாம் ரொம்பக் கேவலமா இருக்கும்... அப்புறம் எழுதி எழுதிப் பழகினதும் ஓரளவு சுமாரா வந்துடுச்சு:)....அதே போல இதையும் தேத்திட மாட்டோம்?! சரி...சரி... ஓவரா வேணாம் னு நெனைக்கறேன்.... நேரா கிறுக்க ஆரம்பிக்கலாம், அடுத்த போஸ்ட் ல இருந்து... நான் பயங்கர determined டா இருக்கேன், நான் எழுதறத படிச்சுட்டு கொஞ்சம் பேருக்காவது வாந்தி பேதி ஆகணும்....கொஞ்சம் பேருக்காவது fits வரணும்.... கொஞ்சம் பேருக்காவது BP எகிரனும்... இப்டி சாதிக்க வேண்டியது எவ்வளோவோ இருக்கு:)...... நம்ம எழுத்தோட effect ரொம்ப தெளிவா evidentaaa தெரிய வேணாம்?!? ம்ம்ம்....