Monday, June 16, 2008

நானும்...

ஊருக்குள்ள எல்லாரும் blog எழுத ஆரம்பிச்சுட்டாங்க.... நாம எழுதலனா, ஒருத்தன் மதிக்க மாட்டான் நம்மள... அதனால நானும். சின்ன வயசுல first time எழுதிப் பழகும்போது எவ்வளவோ கிறுக்கித் தள்ளி இருக்கேன்;) அப்போல்லாம் ரொம்பக் கேவலமா இருக்கும்... அப்புறம் எழுதி எழுதிப் பழகினதும் ஓரளவு சுமாரா வந்துடுச்சு:)....அதே போல இதையும் தேத்திட மாட்டோம்?! சரி...சரி... ஓவரா வேணாம் னு நெனைக்கறேன்.... நேரா கிறுக்க ஆரம்பிக்கலாம், அடுத்த போஸ்ட் ல இருந்து... நான் பயங்கர determined டா இருக்கேன், நான் எழுதறத படிச்சுட்டு கொஞ்சம் பேருக்காவது வாந்தி பேதி ஆகணும்....கொஞ்சம் பேருக்காவது fits வரணும்.... கொஞ்சம் பேருக்காவது BP எகிரனும்... இப்டி சாதிக்க வேண்டியது எவ்வளோவோ இருக்கு:)...... நம்ம எழுத்தோட effect ரொம்ப தெளிவா evidentaaa தெரிய வேணாம்?!? ம்ம்ம்....

No comments: