Saturday, January 22, 2011

ஐந்திணை ஐம்பதில் காதல்...1

                    
                            சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென்று எண்ணிப்
                            பிணைமான் இனிதுண்ண வேண்டிக்-கலைமாத்தன்
                            கள்ளத்தின் ஊச்சும்சுரம் என்பர் காதலர்
                            உள்ளம் படர்ந்த நெறி (38).

ஆசிரியர் :  மாறன் பொறையனார்
காலம் :      circa AD.4ஆம் நூற்றாண்டு
பாவகை :   வெண்பா

அடுத்த போஸ்டில் இந்தப் பாடல் பற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன்.இந்தப் பாடலின் imagery (கற்பனை) பற்றிச் சிறுவயதில் கேள்விப்பட்டதுண்டு.ஆனால் அது ஐந்திணை ஐம்பதில் குறிப்பிடப்படும் ஒரு figurative situation என்பது அப்போது தெரியாது.சமீபத்தில் முனைவர்.பாக்கியமேரி அவர்களின் புத்தகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கையில் கண்களில் பட்டது. இந்தப் பாடல் காதலைப் பற்றிப் புரிந்துகொள்ள மிகச் சிறந்த, எளிய விளக்கம் கொண்டிருப்பதுடன், பழந்தமிழர்களின் கலாச்சாரச்-சிறப்பைப் பற்றியும் அதன் தொன்மை பற்றியும் அறிந்து கொள்ளவும் உதவும்.

No comments: